கரும்பு விவசாயிகள்

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.... கரும்பு விவசாயிகள் கோரிக்கை மாநாடு தீர்மானம்....

திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த....

img

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணப் பாக்கியை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திடுக... வேளாண்துறை அமைச்சரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு....

தரணி சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.74 கோடியை வட்டியுடன் பெற்றுத்தர சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவேண்டுகிறோம்....

img

ரூ.1700 கோடி பாக்கியை வழங்கிடுக.... பிப்.11-ல் சட்டமன்றத்தை முற்றுகையிடும் கரும்பு விவசாயிகள்....

திருத்தணி, நேசனல்  உட்பட கூட்டுறவு ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியைஉடனடியாக விவசாயிகளுக்கு.....

img

இலவச மின்சாரத்தை பறிக்காதே.... கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு திருத்த சட்டம், மற்றும் பண்ணை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும்  சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திடக்கோரி...

img

பெண்ணாடம் சர்க்கரை ஆலை முன்பு காத்திருந்த கரும்பு விவசாயிகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணா டம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி விவசாயிகளிடமிருந்து கடந்த 2017-19 ஆம் ஆண்டு கரும்பை கொள்முதல் செய்த தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள்,  விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கியை  வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

img

ரூ.19 கோடி வழங்காத ஆலையில் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜஸ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு கடந்த 8 மாதங்களாக கரும்பு அனுப்பிய விவசாயிகளை ஏமாற்றா மல் உடனடியாக எப்.ஆர்.பி தொகை ரூ.19  கோடியை  வழங்க வேண்டும், 2013-2016 வரை  மாநில அரசு பரிந்துரை விலையை வழங்கா மல் உள்ள பாக்கி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

;